தலைப்பு
புதிதல்ல. ஆனால் செய்தி புதிது. தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் போட்டியிட்ட சங்கங்கள்
பெற்ற வாக்குகள் வெளியிடப்பட்டுள்ளது. 18 சங்கங்கள் போட்டியிட்டன. தமிழகத்தில் சில
மாவட்டங்களில் சில சங்கங்கள் ஒரு வாக்கு கூட பெறவில்லை. ஆனால் வித்தியாசமாக ஈரோடு மாவட்டத்தில்
போட்டியிட்ட அனைத்து சங்கங்களும் குறைந்தது ஒரு வாக்காவது பெற்றுள்ளது! இதை ஒரு வகையான சோசலிசம் என்று சொல்லலாமா?
No comments:
Post a Comment