NFTECHQ

Wednesday 3 April 2013

தினம் ஒரு கேள்வி – ஆறு


பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் கடந்த ஒன்பது ஆண்டுகளை வீணாகக் கழித்து விட்டது. நேரடியாக நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களின் எந்த ஒரு பிரச்னையையும் தீர்க்கவில்லை. அந்த ஊழியர்களின் பணி ஓய்வு பலன்கள் குறித்து இன்று வரை தீர்வு காணப்படவில்லை. அது மட்டுமல்ல அவர்களுக்கு மற்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது போல 30 சதம் ஊதிய நிர்ணயம் மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் 01.01.2007 க்குப் பிறகு நேரடியாக நியமனம் பெற்ற JTO, JAO களுக்கு ஐந்து ஆண்டு உயர்வுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு பாதகமான  இந்த வேறுபாட்டை பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் அனுமதித்தது ஏன்?  
நன்றி: சென்னை இணைய தளம்.

No comments:

Post a Comment