போக்கு
வரத்து படி உட்பட சில படிகளை 01.04.2013 முதல் நிறுத்திவிட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அப்படிபட்ட
உத்திரவை 16.04.2013 க்கு முன் வெளியிட வேண்டாம் என பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் நிர்வாகத்திடம்
கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையா? 12.06.2012 உடன்பாட்டின்படி படிகள் மாற்றி அமைக்கப்பட
வேண்டும் என்பதை நினைவில் கொள்க!
No comments:
Post a Comment