வாழிய பல்லாண்டு
இன்று 28.02.2013 அன்று நமது மாவட்டத்தில் கீழ்க்கண்டவர்கள் பணி ஓய்வு
பெறுகின்றனர்.
1.திரு K. அட்லி DGM
2.திருமதி அனந்தலட்சுமி கருணாநிதி SDE
3. திரு S.தனபாலன் JTO
4.திரு T.V பழனிவேல் JTO
5. தோழர் V.சுந்தரராஜன் TM
6. தோழர் S.P காளியண்ணன் TM
7. தோழர் S.ராமன் TM
8. தோழர் K. சசீதரன் TM
9. தோழர் J. அத்தாவுல்லா TM
10. தோழர் J ரோக்கி TM
அனைவரின் பணி ஓய்வுக் காலம் இனிதுறவும் இன்பமுறவும் உளமார
வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment