03.03.2014 அன்று மாலை 3 மணிக்கு நமது
பொதுமேலாளரைச் சந்தித்தோம். வெள்ளகோவில் TTA தோழியரை மாற்றலில்
விடுவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தோம்.
அவர் விரும்பும் இடம் பெறுவதற்கும்
அதற்கேற்றவாறு அவரை விடுவிக்கவும் பொதுமேலாளர் உறுதி அளித்தார்.
சந்திப்பின் போது DGM (CFA), AGM (ADMN
&HR) ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment