டெலிபோன் பவன் கிளை மாநாடு 28.06.2014 அன்று கிளைத்தலைவர் தோழியர் லட்சுமி
அவர்கள் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது. கீழ்க்கண்டோர் புதிய நிர்வாகிகளாக ஒரு
மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் தோழியர் S.P.நிலைமதி STSO
செயலர் தோழர் A.நித்ய ஜெரால்டு TTA
பொருளர் தோழர் M.ரவி TTA
புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
ஏழு ஆண்டுகள் சிறப்பாகச் செயல்பட்ட முன்னாள் கிளைச் செயலர் தோழர் தங்கமணி
அவர்களுக்கு ந்மது பாராட்டுக்கள்.
மாநாட்டில் தோழியர் லட்சுமி, தோழியர் உஷாராணி ஆகியோருக்கு பணி நிறைவு பாராட்டு
சிறப்புடன்நடத்தப்பட்டது.
மாநில உதவிச் செயலர் தோழர் யாசின், மாவட்டச் செயலர் தோழர் பழனிவேலு மற்றும்
தோழர்கள் மாலி, செல்வராஜன், ராஜமாணிக்கம் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment