நமது நாட்டின் மிகப் பெரிய
பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ONGC) நமது BSNL மற்றும் MTNL நிறுவனங்களின் தொலைத்தொடர்பு
சேவைகளைப் பெறுவதற்கான ஒப்பந்த்ம் உருவாகியுள்ளது. இந்த
ஒப்பந்தத்ம் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும்.
மற்ற பொதுத்துறை நிறுவனங்க்களும் அரசுத் துறைகளும் இப்படி ஒரு முடிவை
எடுத்தால், மகிழ்ச்சி கூடும்.
அதற்கான முயற்சியை ந்மது நிறுவனமும் எடுக்க வேண்டும். அனைத்து மத்திய்
சங்க்கங்களும் இதற்கான முற்சியை மேற்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment