02.09.2014 அன்று ஈரோட்டில் பணிக்குழு நடைபெறும் இடம்
ஈரோடு நகர ஆயிர வைசிய திருமண மண்டபம்.
டெலிபோன் பவன் எதிரில் உள்ள ஹோட்டல் சிவரஞ்சனி அருகில்.
பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்தில் வரும்போது சவிதா பேருந்து
நிறுத்தத்தில் இறங்கி வரலாம்.
ஷேர் ஆட்டோ மூலம் வருபவர்கள் ஹோட்டல் சிவரஞ்சனி என்ற இடத்தில் இறங்க்கி
வரலாம்.
ரயில் நிலையத்திலிருந்து நகரப் பெருந்து மூலம் பன்னீர் செல்வம் பார்க் நிறுத்தத்தில்
இறங்கி வரலாம்.
ஷேர் ஆட்டோ மூலம் வருபவர்கள் ஹோட்டல் சிவரஞ்சனி என்ற இடத்தில் இறங்கி வரலாம்.
தொடர்புக்கு
தோழர் பழனிவேலு
மாவட்டச் செயலர்
94425 61515
தோழர் யாசின்
மாநில உதவிச் செயலர்
94423 34005
No comments:
Post a Comment