தொழிற்சங்கத்தின்அறைகூவலை ஏற்று வேலைநிறுத்தத்தில் பங்குபெற்ற
அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்.
கொள்கையற்ற நிர்வாகம், கோட்பாடற்ற அரசாங்கம் தொழிலாளர்களுக்கு
துரோகம் செய்யும் கொள்கைள் இவற்றை எதிர்த்து கடுமையாகப் போராடினால் மட்டுமே
நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
No comments:
Post a Comment