கம்யூனிச சிந்தாந்தத்தை கார்ல் மார்க்ஸுடன் இணைந்து வகுத்த ப்ரடெரிக் எங்கெல்ஸ், 1820-ம் ஆண்டு, நவம்பர் 28ம் நாள் ஜெர்மனியில் பிறந்தார். எங்கெல்ஸ், தனது தந்தையின் நூற்பு ஆலையில் பணிபுரிந்தபோது, முதலாளித்துவத்தின் வரம்பற்ற அடிமைத்தனத்தை நேரில் பார்த்து அதன் மீது வெறுப்பு கொண்டார். பின்னாளில், கார்ல் மார்க்ஸுடன் நட்பு ஏற்பட்ட பிறகு, அவருடன் இணைந்து கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கினார்.
மேலும், மார்க்ஸூடன் இணைந்து கம்யூனிச அறிக்கையை எழுதி வெளியிட்டார். கார்ல் மார்க்ஸ் இறப்புக்குப் பிறகு, மூலதனம் நூலின் பல்வேறு தொகுதிகளை வெளியிட்டார் எங்கெல்ஸ். கம்யூனிச சித்தாந்தத்தின் மூலவர்களுள் ஒருவர்
No comments:
Post a Comment