பி.எஸ்.என்.எல்
நிறுவனம் நலிவடைந்ததற்குக் காரணம். ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதுதான் என்று
அரசும், நிர்வாகமும், ஊடகங்களும் ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி
உண்மையாக்க முயல்கின்றன.
வருமானம்
குறைந்ததே நலிவுக்குக் காரணம். காரணம என்பதே
யதார்த்தம்.
கடந்த 5
ஆண்டுகளில் சம்பளத்துக்கான செலவு பற்றிய கணக்கு விபரம்
2009-10 -ரூ 13455.04 கோடி
2010-11-ரூ 13790.95 கோடி
2011-12:ரூ 13406.04 கோடி
2012-13-ரூ 13757.82 கோடி
கடந்த 5 ஆண்டுகளில்
வருமானம் பற்றிய விபரம்
2007-2008-ரூ 32842.30 கோடி
2008-09-ரூ 30169.42 கோடி
2009-10-ரூ.27913.44 கோடி
2010-11-ரூ 27044.71 கோடி
2011-12-ரூ 25982.13 கோடி
2012-13-ரூ 25654.81 கோடி
வருமானத்தில் சம்பளத்துக்கான
செலவின் சதவிகிதம்
2009-10- 48%
2010-11- 51%
2011-12- 51.6%
2012-13- 53.6%a
சம்பளத்துக்கான செலவு ஆண்டுக்கு
13000 கோடி என்ற அளவிலேயே உள்ளது.
ஆனால் வருமானம் ரூபாய் 32000
கோடியிலிருந்து
ரூபாய் 25000 கோடியாகக்
குறைந்துள்ளது.
7000 கோடி ரூபாய் வருமானம்
குறைந்துள்ளது.
இதற்கு என்ன காரணம்?
இதற்கு யார் காரணம்?
இது குறித்து சில
கருத்துக்களை வெளியிடவுள்ளோம். அந்தக் கருத்துக்களை உரியவர்கள் உரிய முறையில்
எடுத்துக் கொள்வார்கள் என நம்புகிறோம்.
No comments:
Post a Comment