இயேசு கிறிஸ்து அவதரித்த தினமான டிசம்பர் 25-ம் தேதியை கிறிஸ்துமஸ்
பண்டிகையாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த இனிய
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்:
ஜொலிக்கும் தேவாலயங்ககளைப்
போல்
இந்தப் புவியும்
புவியில் வாழும் மக்களின் வாழ்வும் ஜொளிக்கட்டும்.
அன்பையும் சமாதானத்தையும் உணர்த்தும் இந்த்த் திருநாள்
அனைவருக்கும் இனிதாக அமைய வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment