01.01.2007 முதல் BSNL நிறுவனத்தில் பணியில் இணைந்தவர்களுக்கு ஏற்பட்ட ஊதிய இழப்பை சரிசெய்ய
01.01.2007 முதல் நிலவையுடன் ஒரு இங்க்ரிமெண்ட வழங்கப்படும் என தககவல் வந்துள்ளது.
30 சதம் ஊதிய உயர்வு அனைவரும் பெற்ற போது இந்த தோழர்களுக்கு ஊதியத்தில் இழப்பு ஏற்பட்ட கொடுமை நிகழ்ந்தது. நானே எல்லாம் என்ற இறுமாப்பில் போட்ட உடன்பாட்டைப் போட்டதால் விளைந்த அநீதி இது.
தற்போது 30 சதவிகித இழப்பு என்பது 27 சதமாகக் குறையும்.
அநீதியின் அளவு குறையும்.ஆனால அநீதி அழியாது.
No comments:
Post a Comment