23.01.2015 அன்று கூட்டமைப்பு சார்பாக கையெழுத்து
இயக்கம் நடைபெற்றது. திருப்பூர் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோழர் தங்கவேல்,
தோழர் சுந்தரம் (LPF மாவட்டச் செயலர் ஈரோடு), தோழர் செல்வராஜன் (ஈரோடு மாவட்டச் செயலர் AITUC)
ஆகியோர் பங்க்கேற்று, கையெழுத்திட்டு வாழ்த்துரை நல்கினர்.
No comments:
Post a Comment