தோழர் குப்தாவின் இரண்டாவது நினைவு நாளில் அவரது திருவுருவச்சிலை திறப்பு விழா.
சென்னைத் தொலைபேசியின் விழா சீரோடும் சிறப்போடும் நடைபெற வாழ்த்துகிறோம்.
இணையில்லா புகழ் பெற்ற தலைவனுக்கு இப்படி ஒரு விழா எடுக்கும் சென்னைத் தொலைபேசிக்கும், தோழர் மதி அவர்களுக்கும் நமது பாரட்டுக்கள்.
No comments:
Post a Comment