இலங்கை அதிபருக்கான தேர்தல் முடிவுற்றுள்ளது. மாற்றம் நிகழ்ந்துள்ளது.
மதம், ஜாதி, இனம், மொழி கடந்து உலகம் முழுமையும் மக்களின்
மனநிலை ஒரே மாதிரிதான் உள்ளது.
அதாவது,
யார் வெற்றி பெற வேண்டும் என்பதை விட யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்
என்பது தெளிவாகத் தெரிகிறது.
அகங்காரம், அராஜகம், இனவெறி, மனித உரிமை மீறல், குடும்பத்தின்
ஆட்சி, இனப் படுகொலை இவையே மாற்றத்திற்குக் காரணமாகி ராஜபக்சே தோற்று சிறிமானே வெற்றி பெறக் காரணமாக அமைந்தது.
பெற்றோரை இழந்த் பிள்ளைகள் பெற்றோருக்கு அஞ்சலி கூட செலுத்த
முடியாமலும், பிள்ளைகளை இழந்த பெரற்றோர் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலையுமானள
கொடுமையான கோர அவலங்க்கள் நிகழ்ந்திருக்கின்றன.
நிகழ்ந்த மாற்றம் என்ன மாற்றங்களை நிகழ்த்தும் என்பதைப்
பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment