நஷ்டத்தில் செயல்படும்
ஏர் இந்தியா, எம்.டி.என்.எல்., ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் உள்ளிட்ட 65 பொதுத் துறை நிறுவனங்களில், 65 நிறுவனங்கள் மூடப்பட இருப்பதாக மத்திய அரசு
தெரிவித்தது.
இதுதொடர்பாக
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய கனரக தொழிற்சாலைகள் துறை அமைச்சர் அனந்த்
கீதே செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
5 பொதுத் துறை
நிறுவனங்கள் மூடப்படவுள்ளன. அதில், கைக்கடிகாரம், டிராக்டர்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஹெச்.எம்.டி.
நிறுவனத்தின் 3 பிரிவுகள் அடங்கும். அங்கு
பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, தானாக ஓய்வு
பெறும் திட்டத்தின் கீழ் உரிய நிதி பெற்றுக் கொண்டு ஒய்வு பெறலாம் என
கூறப்பட்டுள்ளது என்றார்.
எனினும், மூடப்படவுள்ள பிற பொதுத் துறை நிறுவனங்களின்
பெயர்களை மத்திய அமைச்சர் அனந்த் கீதே வெளியிடவில்லை.
மானிலங்க்கள் நட்டத்தில் இயங்கினால் அவற்றை விற்பார்களோ?
இந்தியா நடத்தில் இயங்கினால் இந்தியவையும் விற்பார்களோ?
No comments:
Post a Comment