NFTECHQ

Thursday 23 April 2015

நன்றி- வாழ்த்துக்கள்

இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம்.
27.04.2015 அன்று தொலைத்தொடர்புத்துறையின் செயலாளர் நமது தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நமது போராட்டம் வீண் போகாது.
நிச்சயம் போராட்டம் பலன் தரும் என நம்புகிறோம். தலைவர்கள் அறிவித்தபடி நமது கடமையைச் செய்து விட்டோம். இனி அவர்கள் கடமையைச் செய்வார்கள்.

No comments:

Post a Comment