NFTECHQ

Monday 6 July 2015

திருநெல்வேலி மாவட்ட மாநாடு

05.07.2015 அன்று திருநெல்வேலி மாவட்ட மாநாடு
மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தோழர்கள் பாபனாசம், கணேசன், ராஜூ ஆகியோர் முறையே தலைவர், செயலர், பொருளர் பதவிகளுக்கு  ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
சம்மேளனச் செயலர் தோழர் ஜெயராமன், மாநிலச் செயலர் தோழர் பட்டாபிராமன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
நெஞ்சுரமும், நேர்மைத்திறனும் கொண்ட

நெல்லை மாவட்டச் சங்கத்தின் செயல்பாடு சிறக்க வாழ்த்துகிறோம்.

No comments:

Post a Comment