சுதந்திர தினம் 69.
நம்மை மனிதனாக்கி,
நம்மை போராளியாக்கி,
நாடு, சமூகம், மக்கள், வர்க்கம், என
சிந்திக்க வைத்த,
நம்மை வாழ வைத்த இயக்கதின் நலன் காக்க,
நாம் எடுத்த சபதம் முடிக்க,
ஒற்றுமை என்னும் சக்தியை வலுப்படுத்தி
முன்னேற சபதம் ஏற்போம்.
இனிய சுதந்திரத் திருநாள்
வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment