செப்டம்பர் 16 தர்ணா
நமது நிறுபவனத்தின் சொத்தான 65000 டவர்களைப் பிரித்து டவர் கார்ப்பரேசன் என்ற ஒரு நிறுவனத்தை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இதன் முழு விபரங்கள்
இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.
நமது நிறுவனத்துன் உயர் அதிகாரிகளுக்குக் கூட இதன் விபரங்கள் இன்னும் தெரியவில்லை.
ஆனால் இந்த முடிவு
நமது நிறுபவனத்தையும், நம்மையும் பாதிக்கும் என்பது மட்டும் தெரிந்த உண்மை.
நமது நிறுவனத்தின் சொத்தை யாருக்கோ தாரை வார்க்கத் துடிக்கும் முயற்சி இது என்பது மட்டும் தெரிகிறது.
இன்றைய உலகச் சூழலால், இந்தியச் சூழலால், அரசாங்க்கத்தின் கொள்கைச் சூழலால் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்கின்றன என்பது மட்டும் புரிகிறது.
நமது நிறுவனத்தைப் பாதுகாக்கவும்
நம்மைப் பாதுகாக்கவும் இந்தப் போராட்டம் மிகவும் தேவையானதே.
செபடம்பர் 16 பொதுமேலள அலுவலகத்தில் நடைபெறும் தர்ணாப் போராட்டத்தில் அனைவரும் பங்க்கேற்போம் வாரீர்.
No comments:
Post a Comment