NFTECHQ

Saturday 31 October 2015

பாராட்டும்

நன்றியும்

ஈரோடு நகரில் பணிபுரிவோர் 20 சதம் வீட்டு வாடகைப்படியும், ஏப்ரல் 2015 முதல் நிலுவைத் தொகையும் அக்டோபர் 2015 சம்பளத்தில்
பெற்றுள்ளனர்.
தகுதி பெற்ற 21 நகரங்களில் 5 நகரங்க்களில் பணியாற்றுவோருக்கு மட்டுமே இது கிடைத்துள்ளது.
அந்த ஐந்தில் ஈரோடும் ஒன்று.

இதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய கணக்கியல் அதிகாரி (DRAWAL)

திரு V. சுப்ரமணியம்

அவர்களுக்கும், அவருக்கு துணை புரிந்தோருக்கும் மாவட்டச் சங்க்கத்தின் நன்றியையும் பாராட்டுக்களையும் மகிழ்வுடன் தெரிவிக்கிறோம்.

No comments:

Post a Comment