பாராட்டும்
நன்றியும்
ஈரோடு நகரில் பணிபுரிவோர் 20 சதம் வீட்டு வாடகைப்படியும்,
ஏப்ரல் 2015 முதல் நிலுவைத் தொகையும் அக்டோபர் 2015 சம்பளத்தில்
பெற்றுள்ளனர்.
தகுதி பெற்ற 21 நகரங்களில் 5 நகரங்க்களில் பணியாற்றுவோருக்கு
மட்டுமே இது கிடைத்துள்ளது.
அந்த ஐந்தில் ஈரோடும் ஒன்று.
இதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய கணக்கியல் அதிகாரி (DRAWAL)
திரு V. சுப்ரமணியம்
அவர்களுக்கும், அவருக்கு துணை புரிந்தோருக்கும் மாவட்டச்
சங்க்கத்தின் நன்றியையும் பாராட்டுக்களையும் மகிழ்வுடன் தெரிவிக்கிறோம்.
No comments:
Post a Comment