ஒரு மாதத்தில்…
பணி ஓய்வு பெற்றவர்களின் மெடிக்கல் பில்களை ஒரு
மாத்த்துக்குள் தீர்வுகாண வேண்டும் என கார்ப்பரேட்
அலுவலகம் மாநில
நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளாது.
“தட்டுங்கள் திறக்கப்படும்.
கேளுங்கள் கொடுக்கப்படும்.”-
ஏசுபிரானின் வாக்கு.
தட்டினாலும் திறக்காது.
கேட்டாலும் கிடைகாது என்றால் தட்ட வேண்டிய இடத்தில் தட்ட
வேண்டிய வகையில் தட்டினால் கிடைக்கும்.
நாம் தட்ட வேண்டிய வகையில் தட்டுவதில்லை என்பதுதானே
ஆதங்கம்.
வல்லமை படைத்த வல்லவன் மட்டுமே வாழ்வான்.
வளர்ச்சி மட்டுமே வலிமை தராது.
துணிவும் வேண்டும்.
No comments:
Post a Comment