டிசம்பர்
24
ஒரு
மாமனிதன்
மண்ணில்
கலந்த
நாள்.
ஒரு
வேளை
பெரியாரோ
அல்லது
பெரியாரைப் போல் ஒருவரோ
அவர் செய்த காரியங்களைச்
செய்யாமல் இருந்திருந்தால்
இன்றைய சமூகம் எவ்வாறு இருந்திருக்கும்
என்று எண்ணிப் பார்த்தால்
பெரியாரின் பணிகள் புரியும்.
ஈரோடு தந்த அந்த மாமனிதனை
நினைவு கொள்வோம்.
No comments:
Post a Comment