NFTECHQ

Thursday 24 December 2015

எம்.ஜி.ஆர்

மக்கள் செல்வாக்கு
அதுவும்
சாதாரண ஏழை எளிய மக்களின்
மத்தியில் செல்வாக்கு பெற்று
அவர்களின் வாக்கு வங்கியை  தன்வசம்
இறுதி வரை வைத்திருந்த ஒரு தலைவன் .
இன்றும் அவர் உயிரோடுதான் இருக்கிறார்
என்று நம்பும் மக்கள் இருக்கிறார்கள்.
அவரது வளர்ச்சிக்கு பாட்டுக்கோட்டையார்
பாடல்கள் உதவின என்றால்
அது மிகையாகது.
அந்த மூன்றழுத்து நாயகன்
மூச்சை இறுதியாக விட்ட நாள்
டிசம்பர் 24.

No comments:

Post a Comment