மனிதன்....
மனிதன்....
ஈரோடு
மாவட்டம் கோபியில் பணிபுரியும் நமது டெலிகாம்
மெக்கானிக்
தோழர்
K.K.செல்வராஜ்
அவர்கள் தான் வாங்கிய நவம்பர் மாதச் சம்பளமான
ரூபாய் இருபத்து ஓராயிரம் ரூபாயை (ரூபாய் 21,000)
வாடும் மக்களின் துயர் உதவியாக
வழங்க்கியுள்ளார்.
அந்தத் தோழரை மாவட்டச் சங்கம் நன்றியுடன் பாராட்டுகிறது
No comments:
Post a Comment