சிவ்ப்பு மனிதனுக்கு
வீரவணக்கம்
கொள்கையில் உறுதி,
கொள்கையையைச் சொல்வதில் தெளிவான உறுதி,
கொள்கையின்படி வாழ்வதில் உறுதி,
நேர்மையில் உறுதி,
என வாழ்ந்து
AITUC இயக்கத்தின் பொதுச்செயலாராய்,
இந்திய கம்யூணிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராய்,
ஏழை எளிய மக்களின் வாழ்வில் முன்னேற்றத்துக்குப்
போராடும் போராளியாய்,
உழைக்கும் வர்க்கத்தின் நலனுக்காக ஒயாது உழைத்தவராய்,
ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதில் உறுதியோடு நின்றவராய்,
வாழ்ந்த
தோழர் பரதன்
02.01.2016 அன்று மண்ணோடு கலந்தார்.
நம் மனங்களில் என்றும்
வாழ்வார்.
அவருக்கு நமது செவ்வணக்கம்
No comments:
Post a Comment