NFTECHQ

Saturday 6 February 2016

வாழ்த்துக்ள்

JTO தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி முடித்து ஈரோடு மாவட்டத்தில் பதவி உயர்வு பெறும்
1.
தோழியர் சுமதி 
2.தோழியர் கீதா
3.தோழர் சையத் மதார்
4.தோழர் விஜயசேகர்
5.தோழர் முருகேசன்
6.தோழர் செந்தில்குமார்
7.தோழர் சிவக்குமார்
8.தோழர் பிரபு
9.தோழர் திருமலைசாமி
10.தோழர் தர்மலிங்கம்
11.தோழர் சிவசண்முகம்
ஆகியோருக்கும்
நீலகிரி மாவட்டத்தில் பதவி உயர்வு பெறும்

1.தோழர் கண்ணன்
2.தோழர் சுந்தரமூர்த்தி
3.தோழர் பத்மனாப கணேசன்
ஆகியோருக்கும் மாவட்டச் சங்கத்தின் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

அவர்கள் பணி சிறக்கவும், மேலும் முன்னேறவும்
வாழ்த்துகிறோம்.

No comments:

Post a Comment