இரங்கல்
நமது மாநிலச் சங்க
அலுவலகத்தின் பராமரிப்பாளராகப் பணியாற்றிய தோழன் கார்த்திகேயன் 27.03.2016
மாலை அகால மரண்மடைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றோம்.
அந்த தோழனின் மறைவுக்கு நமது அஞ்சலி.
தோழன் கார்த்திகேயனின் குடும்பத்தாருக்கு நமது
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment