பரவசம் தந்திட்ட
பவானி கிளை
மாநாடு
30.03.2016 அன்று
பவானி கிளையின் மாநாடு மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.
தோழர் ரகுநாராயணனின் சீரிய தலைமையில்,
கிளைச் செயலர்
தோழர் M. நாஜகராஜனின்
வரவேற்புரை,
மாவட்டச் செயலர் தோழர் பழனிவேலுவின் காலத்திற்கேற்ற
எழுச்சிமிகு துவக்கவுரை,
மாவட்ட உதவிச் செயலர்கள் தோழர்கள் நல்லுசாமி, புண்ணியகோட்டி, மாவட்ட
உதவித் தலைவர் தோழர் ரங்க்கனாதன் அந்தியூர்
கிளைச் செயலர் தோழர் சந்தானம ஆகியோரின்
வாழ்த்துரை,
நல்ல ஆண்டறிக்கை,
சரியான வரவு செலவுக் கணக்கு,
ஈரோடு எக்ஸ்டர்னல் கிளைச் செயலர் தோழர் கதிர்வேலு
கவிந்தப்பாடி கிளைச் செயலர் தோழர்
செங்கோட்டையன் ஆகியோர் பங்க்கேற்பு என நமக்கே உரிய சிறப்புக்களுடன்
மாநாடு சிறப்புடன் நடைபெற்ற்து.
TEPU சங்க்கத்தின்
மாவட்ட இணைச் செயலர் தோழர் சுப்ரமணியம் அவர்களின் வாழ்த்துரையும் வாக்குரையும்
முத்தாய்ப்பாக அமைந்தது.
மாநில உதவிச் செயலர் தோழர் யாசின் பயனுள்ள சிறப்புரை
தந்தார்.
மாநாட்டில் புதிய நிர்வாகிகள்
ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் தோழர்
ரகுநாராயப்ணன் STS
துணைத்தலர் தோழர் பரமசிவம் TM
செயலர் தோழர் C. நாகராஜன் TM
உதவிச் செயலர் தோழர் ரவிக்குமார் TTA
பொருளர் தோழர் சுப்ரமணியன் TM
செயற்குழு உறுப்பினர்கள்
1.தோழர் ராமகிருஷ்ணன்
SRTOA
2. தோழர் மருதமுத்து TM
தணிக்கையாளராக தோழர் நல்லசாமி TM
நியமிக்கப்பட்டர்.
புதிய கிளைச்செயலர்தோழர் C நாகராஜனின்
தன்னம்பிலக்கையுடன் கூடிய உரை நம்பிக்கை அளித்தது.
தோழர் பரமசிவம் நன்றியுரை தந்தா.ர் நல்ல உரையும் தந்தார்.
புதிய நிர்வாகிகளின் செயல்பாடு சிறக்க வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment