அண்ணல்
அம்பேத்கர்
ஏப்ரல்
14.
அண்ணல்
அம்பேத்கர்
அவர்களின்
125வது பிறந்த தினம்.
அவர்
இந்த நாட்டுக்குக் கிடைத்த பொக்கிஷம்.
நமது
நாட்டின் அரசியல் சட்டத்தின் பிதாமகன்.
ஒடுக்கப்பட்ட
மக்களின் முன்னேற்றத்திற்கு ஓயாது
உழைத்த தலைவர்.
ஜனநாயக
தீபம் ஒளிர்வதற்குக் காரணியாக அமைந்த தலைவர்.
அவரது
கனவுகள் அனைத்தும் நனவாக உழைத்திடுவோம்.
உயர்ந்திடுவோம்.
No comments:
Post a Comment