JTO தேர்வு பறி ஒரு செடய்தி
2007ம் ஆண்டு TTA ஆளெடுப்பில்
பணி நியமனம் பெற்ற அனைவரையும்
22/05/2016 நடைபெறவுள்ள JTO போட்டித்தேர்வுக்கு
தற்காலிகமாக அனுமதிக்குமாறு BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
2007ம் ஆண்டிற்கான TTA காலியிடங்களுக்கு தேர்வு
பெற்றிருந்த போதிலும், பல தோழர்கள் பயிற்சி முடித்து 01/07/2008க்குப்பின்தான் பணி நியமனம்
பெற்றனர். அத்தகைய தோழர்கள் ஆந்திராவில் நீதி மன்றம் சென்றனர். ஆந்திர நீதிமன்றம்
அவர்களை தேர்வுக்கு அனுமதிக்குமாறு நிர்வாகத்திற்கு உத்திரவிட்டது. நீதிமன்ற
உத்திரவை அனைத்து தோழர்களுக்கும் அமுல்படுத்திட நமது சங்கம் கோரிக்கை
வைத்திருந்தது. தற்போது அனைவரும்
தேர்வெழுத
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment