இராமாயணத்து
அணில்கள்
சிறந்த செயல்பாட்டாளர்கள் என மதிப்பிட்டு சில
அதிகாரிகளுக்கு 14.06.2016 அன்று
பாராட்டு வழங்கப்பட்டதாக அறிகிறோம்.
சிறப்பாக பணியாற்றுபவர்களைப் பாராட்டி ஊக்குவிப்பதற்க்காக
இது போன்ற செயல்கள் நடைபெறுவது பாராட்டுக்குரியது.
பாராட்டிய நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள.
பாராட்டு பெற்றோருக்கு வாழ்த்துக்கள்.
பாராட்டு பெற்றவர்கள் அத் தகுதியைப் பெறுவதற்கு குறைந்த
பட்சம் இராமாயணத்து அணில்களைப் போல் பலர் பணியாற்றியிருப்பார்கள்.
அப்படிப்பட்ட பலரை நமது மாவட்டச் சங்கம் மனதாரப் பாராட்டுகிறது.
No comments:
Post a Comment