கண்ணீர் அஞ்சலி
தேசிய தபால் தந்தி தொழிலாளர் சம்மேளனத்தின் (NFPTE) துவக்க காலத் தலைவர்களில் ஒருவரான தோழர்
C.M.N.நம்பீசன்
காலமானார்.
அவருக்கு
வயது 94. தோழர் குப்தாவுடன் இணைந்து பணியாற்றியவர் தோழர் நம்பீசன்.
அவரது
மறிவுக்கு நமது கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறோம்.
No comments:
Post a Comment