டெலிபோன்பவன்
கிளை மாநாடு
01.09.2016 அன்று நடைபெற்ற
ஈரோடு டெலிபோன்பவன்
கிளை மாநாட்டில்
ஒரு மனதாகத்
தேர்வு செய்யப்பட்ட
நிர்வாகிகள்
தலைவர்
தோழியர் B.லலிதா OS
உதவித்தலைவர்கள்
தோழர் M.அமானுல்லா OS
தோழியர் P.நவமணி JE
செயலர்
தோழர் K.குணசேகரன் TT
உதவிச் செயலர்கள்
தோழர் K.பாலசுப்ரமணி OS
தோழர் D.கெளரிராஜ் TT
பொருளாளர்
தோழியர் N.பிரபாவதி OS
அமைப்புச் செயலர்கள்
தோழியர் P.வசந்தி OS
தோழியர் S.ஜமுனா OS
தோழியர் R.சாமியாத்தா ள்
ATT
தணிக்கையாளராக
தோழியர் சரண்யா JE
நியமிக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்ட
வரலாற்றில்
முதல் முறையாக
முக்கியமான இரண்டு
பதவிகளுக்கு
(தலைவர் மற்றும் பொருளாளர்)
தோழியர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவது
இதுவே முதல்முறை.
புதிய நிர்வாகிகள்
செயல்பாடு சிறக்க
மாவட்டச் சங்கம்
சார்பாக
வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment