பிஎஸ்என்எல்
வழங்கும் 83 பைசாவில்
ஒரு GB
ப்ராட்பேண்ட் சேவை
பிஎஸ்என்எல் நிறுவனத்தின்
தலைவர் உயர்திரு அனுபம் ஸ்ரீவத்சவா
நமது நாட்டு மக்களுக்கு
வேறு எந்த நிறுவனமும்
வழங்காத அளவுக்கு
மிகக் குறைந்த கட்டணத்தில்
லேண்ட்லைன் ப்ராட் பேண்ட் திட்டத்தை
அறிவித்துள்ளார்.
திடடத்தின் பெயர்
"EXPERIENCE UNLIMITED
BB 249"
மாதக் கட்டணம் ரூ 249
பயன்பாட்டு அளவு
எல்லையற்றது
(UNLIMITED)
வேக அளவு
2Mbps
"இத்திட்டத்தில் ஒரு மாதம்
முழுமையும் தொடர்ந்து
பயன்படுத்தினாலும்
300GB வரை
டவுன்லோடுசெய்யலாம்.
ஒரு GB டவுன்லோடு செய்ய கட்டணம் ஒரு
ரூபாய்க்குக் குறைவுதான்"அதாவது 83 பைசா மட்டுமே என்று அவர்
தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் 09.09.2016 முதல் அமலுக்கு
வரும்.
இவ்வளவு குறைந்த கட்டணத்தில் எந்த ஒரு
நிறுவனமும் ப்ராட்பேண்ட் சேவையை வழங்குவதில்லை.
இத்திட்டம் ஆறு மாதங்களுக்கு அமலில்
இருக்கும்.
அதன் பின் வாடிக்கையாளர்கள் தாங்கள்
விரும்பும் திட்டத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment