தக்கதோர் முடிவு காண
தர்ணா போராட்டம்
மாற்றல் கொள்கையில்
மாறாத நிலைபாடு காண
ஆளுக்கேற்றார் போல்
ஆவணங்க்கள்
தயாராவதைத் தடுத்திட
தவறுகளைக் களைந்திட
தவறு செய்வோர் -
தவறு செய்தோர் நிலை மாற்றிட
பொதுமேலாலரின் உத்தரவுகள்
அமலாவதை உறுதி செய்திட
ஆளுக்கொரு நீதி என்னும் நிலை
அதுவும் ஈரோட்டு மான்ணிலா?
இதை
சகித்துக் கொள்ளலாமா?
சமரின்றி வேறு
வழியில்லா நிலை.
AIBSNLEA AIBSNLOA AIGETOA
NFTE BESNL TEPU SEWA
BSNL
FNTO BEAU
இணைந்து
16.09.2016 அன்று
களம் கான்போம்.
ஈரோடு மாவட்டத்தில்
நிர்வாகத்தின் மாண்பினைக்
காக்க களம் கான்போம்.
No comments:
Post a Comment