பெருந்துறையில்
மாற்றம்
பெருந்துறை கிளையின்
பொதுக்குழுக்கூட்டம் 20.10.2016 அன்று
நடைபெற்றது.
கீழ்க்கண்ட முடிவுகள் ஒரு மனதாக
எடுக்கப்பட்டன.
கிளைச்செயலர் தோழர் மெளனகுருசாமி
மாவட்டப் பொருளராகத் தேர்வு
செய்யப்பட்டதால் கிளைச்செயலர் பதவியிலிருந்து
விலகுவதாகத் தெரிவித்த விருப்பம்
ஏற்கப்பட்டது.
தோழர் P.சுப்ரமணியம் OS
கிளைச்செயலராகத் தேர்வு
செய்யப்பட்டார்.
தோழர் L.பரமசிவம் TT
உதவிச் செயலராகத்
தேர்வு செய்யப்பட்டார்.
தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாவட்டச் சங்கத்தின் நல்
வாழ்த்துக்கள்.
புதிய நிர்வாகிகளின் செயல்பாடு சிறக்க
வாழ்த்துகிறோம்.
பதவியை விட்டுக்
கொடுக்கும்
மனப்பான்பையுடன்
செயல்பட்ட
தோழர்
மெள்னகுருசாமிக்கு பாராட்டுக்கள்.
No comments:
Post a Comment