ஈரோடு... ஈரோடு
... ஈரோடு
20 சதம்
வீட்டு வாடகைப் படி பெற
ஈரோடு வர வேண்டுமா?
அல்லது பணியின் தலைமையகம்
ஈரோடு என
உத்தரவு பெற வேண்டுமா?
இது சாத்தியமா?
இது சாத்தியமே.
ஆனால்
இரண்டு
நிபந்தனைகள்.
1. நீங்கள் முருகப்பெருமானின்
பூர்ணஅணுக்கிரஹம் பெற்று அவரின் aஅருளைப் பெற்றவராக இருக்க வேண்டும்.
2. உங்களது பெயரில்
வாடகையில்லா தரைவழித்
தொலைபேசி இணைப்பை ஒரு காலத்தில்
உங்கள் உறவினரோ அல்லது நண்பரோ
அவர்களது வீட்டிலோ அல்லது
வணிக இடத்திலோ
பயன்படுத்த ஏற்பாடு
செய்திருக்க வேண்டும்.
இந்தத் தகுதிகள் இருந்தால்
ஈரோடு வரலாம்.
No comments:
Post a Comment