அற்புதமான
கிளை மாநாடு
13.11.2016 அன்று
GM அலுவலகக் கிளை மாநாடு
மிகுந்த எழுச்சியோடும்,
சிறப்போடும் நடைபெற்றது .
மாநிலச் செயலர் தோழர் நடராஜன்
தோழர் மாலி,
தோழர் ராஜமாணிக்கம்
பொது மேலாளர்
துணைப் பொது மேலாளர்
உதவிப் பொது மேலாளர்
தோழமைச் சங்கத் தலைவர்கள்
மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் பங்கேற்றுச்
சிறப்பித்த
சீர்மிகு மாநாடு.
புதிய நிர்வாகிகள்
ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர்
தோழர் T.ராஜேந்திரன் OS
உதவித் தலைவர்
தோழியர் R.சிவகாமசுந்தரி
OS
செயலர்
தோழர் V.செந்தில்குமார்
OS
உதவிச்செயலர்கள்
1.தோழர் அஜீஸ்SRTOA
2.தோழர் செழியன் ATT
பொருளர்
தோழர் C.செந்தில்குமார்
OS
உதவிப் பொருளர்
தோழர் குமாரசாமி TT
அமைப்புச் செயலர்கள்
1.தோழர் T.சுதாகர் JE
2. தோழர் S.ஜோசப்
அந்தோணிராஜ் OS
3.தோழியர் K.சுதா ATT
தோழியர் வசந்த மல்லிகாசுரேஷ்
தணிக்கையாளராக நியமிக்கப்பட்டார்.
புதிய நிர்வாகிகளின் செயல்பாடு
சிறக்க வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment