NFTECHQ

Thursday 3 November 2016

வாழ்த்துக்கள்
24.09.2016 அன்று நடைபெற்ற
JTO இலாகா தேர்வில்
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த
1.தோழியர் S.கோகிலா JE
2.தோழர் P.மூர்த்தி JE
3.தோழர்.K.முத்துகிருஷ்ணமூர்த்தி JE

ஆகிய மூவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அனைவருக்கும் மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment