பெருந்திரளான
போராட்டம்
செல் டவர் பிரச்னையில்
இன்று 25.11.2016 ஈரோடு மாவட்டம்
முழுமையும் பெரும்பாலான அதிகாரிகளும் ஊழியர்களும் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் மிகச்
சிறப்பாக நடைபெற்றது.
புதிய சிந்தனையும்
புதிய முயற்சியும்
எதிர்பார்ப்புக்கும்
மேலாக
நல்ல வெற்றியைத் தந்தது.
No comments:
Post a Comment