தோழர்
ஜெயராமனின்
கவிதை அஞ்ச்சலி
புரட்சிப் பந்தைப்
புவிக் கோளத்தில்
சுழற்றி விட்டவன்
புவிக் கோளத்தில்
சுழற்றி விட்டவன்
லெனின் கனவுகளை
நிலப் பரப்பில்
நிஜமாக்கி வாழ்ந்தவன்
நிலப் பரப்பில்
நிஜமாக்கி வாழ்ந்தவன்
அமெரிக்காவின் காலடிகளில்
அமிலக் கரைசலை
அடர்த்தி யாக்கியவன்
அமிலக் கரைசலை
அடர்த்தி யாக்கியவன்
புவிப் புரட்சியாளர்களின்
ரத்த நாளங்களில்
வீரியத்தை விதைத்தவன்
ரத்த நாளங்களில்
வீரியத்தை விதைத்தவன்
சுற்றியிருக்கும் நாடுகளுக்கு
சுகத்தை ஏற்றுமதி செய்த
அகத் தூய்மையாளன்
சுகத்தை ஏற்றுமதி செய்த
அகத் தூய்மையாளன்
வாடிக்கனே வலியவந்து
வாழ்த்திய விடியல் இவன்
தோல்விக்கு தோல்வி தந்து
தோள்களைத் தோழமைக்கு ஈந்து
வாழ்த்திய விடியல் இவன்
தோல்விக்கு தோல்வி தந்து
தோள்களைத் தோழமைக்கு ஈந்து
மறைந்தானோ இவனல்லன்
மார்க்சிய மெய்ப்பொருள் ஆனான்.
மார்க்சிய மெய்ப்பொருள் ஆனான்.
கொல்லச் சூழ்ச்சிகள் செய்த
குள்ளநரி ஏகாதிபத்தியம்
வெல்ல முடியவில்லை
குள்ளநரி ஏகாதிபத்தியம்
வெல்ல முடியவில்லை
மெல்ல இயற்கை அணைத்தாள்
வாழ்க நின்புகழ் காஸ்ட்ரோ
வான் வாழும் மட்டில்.
வான் வாழும் மட்டில்.
No comments:
Post a Comment