ஒரு நாள்
போதுமா
ஒரு நாளும்
மறையாது
பிரபல சங்கீத வித்தகர்
பாலமுரளி கிருஷ்ணா இயற்கை எய்தினார்.
பாடகர் என்பதுடன் வயலின்,
மிருதங்கம், கஞ்சிரா போன்ற இசைக்கருவிகளையும் வாசிப்பார் பாலமுரளி.
ஒருநாள் போதுமா,
மவுனத்தில் விளையாடும்
மனசாட்சியே..
சின்னக்கண்ணன்
அழைக்கிறான்.
போன்ற பிரபலமான இனிய தமிழ்ப்
பாடல்கள் மற்றும் பிற மொழிப் பாடல்களில்
பாலமுரளி கிருஷ்ணா
என்றும் வாழ்ந்து
கொண்டிருப்பார்.
No comments:
Post a Comment