15.12.2016
ஒரு நாள்
வேலைநிறுத்தம்
மத்திய அரசே
பி எஸ் என் எல் நிறுவனத்துக்குச்
சொந்தமான 65000 செல் டவர்களைப் பிரித்து ஒரு துணை நிறுவனத்தைத் துவக்காதே.
இந்தத் திட்டத்தைக் கைவிடு
என வலியுறுத்தி
15.12.2016 அன்று
ஒரு நாள்
வேலை நிறுத்தம்
அதிகாரிகள் மற்றும்
ஊழியர்கள் சங்கங்கள்
அனைத்தும் இந்த் வேலை நிறுத்தத்துக்கு
அறைகூவல் விடுத்துள்ளன.
நிறுவனத்தின் நலன்
காக்கவும்
ஊழியர் ந்லன்
காக்க்கவும்
இந்த வேலைநிறுத்தத்தில்
அனைவரும் தவறாது
பங்க்கேற்க வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment