NFTECHQ

Friday 9 December 2016

இன்று சர்வதேச

ஊழல் ஒழிப்பு தினம்

 2003- ம் ஆண்டு முதல் அக்டோபர் 31- ம் நாள் ஐநா சபையால் டிசம்பர் 9 நாள் சர்வதேச ஊழல் ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊழல் ஒரு கடுமையான குற்றம். ஊழலை தடுக்கவும், இதுகுறித்து மக்களுக்கு  விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதே இன்றைய தினத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.


நமது கருத்து
ஊழலை ஒழிக்கவே ஒரு நடவடிக்கையை அறிவித்து ஒரு மாதம் ஆகி விட்டது.

விளைவென்ன?
சாதாரன ஏழை எளிய நடுத்தர மக்கள் புதிய நோட்டுக்களைப் பெற வங்கிகளிலும் ATM களிலும் தவியாத் தவித்து அல்லல் படுகின்றனர்.
ஆனால் ஒரு சிலரிடம் மட்டும் லட்சங்களாகவும் கோடிகளாகவும்
கொட்டிக் கிடக்கின்றன.

தனியார் வங்கிகளின் முறைகேடும், அவற்றை அதரிக்கும் ரிசர்வ் வங்க்கியுமே இப்படிப்பட்ட அவலத்திற்குக் காரணம்.


ஊழல் எப்படி ஒழியும்? 

No comments:

Post a Comment