அஞ்சலி
இந்திய நாட்டில்
பொதுவுடைமை இயக்கத்தின்
மூத்த தலைவர்
அருமைத் தோழர்
நல்லக்கண்ணு அவர்களின்
துணைவியார்
ரஞ்சிதம் அம்மாள்
இன்று காலமானர்.
தோழர் நல்லகண்ணுஅவர்கள்
சமூகத்தில் நல்ல மதிப்பு பெற
துணை நின் றவர்.
அவரது மறைவுக்கு நமது அஞ்சலி.
தோழர் நல்லக்கண்ணு அவர்களுக்கு நமது
ஆழ்ந்த இரங்லைக் காணிக்கையாக்குகிறோம்.
No comments:
Post a Comment