NFTECHQ

Saturday 10 December 2016

டிசம்பர் 11

மகாகவி பிறந்த நாள்

விதியே, விதியே, தமிழச் சாதியை    
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ? 
சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித் 
தன்மையும் தனது தருமமும் மாயாது 
என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால் 
வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடு வாயோ?                                    தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று 
உள்ளுறு தருமமும் உண்மையும் மாறிச் 
சிதைவுற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ? 
அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ? 
வானுறு மீனோ? மாளிகை விளக்கோ?                        

No comments:

Post a Comment