NFTECHQ

Sunday 25 December 2016

                கீழ்வெண்மணி


எரிந்த நெருப்பின்
அணையாத கங்குகளாக,
தியாக சின்னங்களாக
கீழ் வெண்மணியில் நிலைத்து
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
கூலி உயர்வு கேட்டு மரித்த போராளிகள்.
அவர்கள் உயிர் நீத்த

48வது ஆண்டு தினம் இன்று.

No comments:

Post a Comment