NFTECHQ

Wednesday 25 January 2017

ஜனவரி 25
மொழிப்போர்
தியாகிகள் தினம்

இன்று மொழிப்போர் தியாகிகள் தி1930 முதல்  1965-வரை
நடந்த இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில், தமது இன்னுயிரை ஈந்தவர்களுக்கும் காவல் துறையாலும் இந்தியத் துணை ராணுவத்தாலும் கொல்லப்பட்டவர்களுக்கும் நினைவஞ்சலி செலுத்தும் நாள்.

தமிழகத்தில் அரசியல் அதிகாரத்தை
1965 மாணவர்கள் போராட்டம்தான் மாற்றியமைத்தது.

மொழிப்போர் தியாகிகள் பற்றி ஒரு வரி கூட இல்லாத பாடப்புத்தகங்கள்தான் இன்றைக்கு மாணவர்களுக்குத் தரப்பட்டுள்ளது. அவ்வள்வுதான் தமிழ் மொழி மீதான அக்கறையோ?

காலங்க்கள் மாறலாம்.
களங்கள் மாறுவதில்லை.

No comments:

Post a Comment